8th தமிழ் இயல் 6.2 மழைச்சோறு

1. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது? மழை
2. கல் இல்லாக் காட்டில் ----- போட்டனர்? கடலைச் செடி
3. முள்ளில்லா காட்டில் ----- போட்டனர்? முருங்கை செடி
4. வனவாசம் சென்று விடுவோம் என்று கூறியவர் யார்? உழவர்
5. மழைச்சோறு பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது? பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாடு மழைச்சோறு வழிபாடு என்ற கட்டுறை
6. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்? அ. கௌரன்
7. கொடும் பஞசத்தை காட்டும் அடையாளமாக நடக்கும் நிகழ்வு எது? மழைச்சோற்று நோன்பு
8. பன்ச காலங்களில் மக்கள் வீடு வீடாக சென்று எதனை வாங்குவர்? உப்பில்லாச் சோற்றை பானையில் வாங்குவர்
9. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் என்ன? பெருமழை
10. வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? வாசல் + எல்லாம்
11. பெர்றேடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? பெற்று + எடுத்தோம்
12. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? காலிறங்கி