8th தமிழ் இயல் 9.3 சட்டமேதை-அம்பேத்கர்
1. விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
2. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை யார்? பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
3. அம்பேத்கர் பிறந்த ஆண்டு? 1891ஏப்ரல் - 14திங்கள்கிழமை
4. அம்பேத்கரின் பெற்றோர் யார்? ராம்ஜி சக்பால் - பீமாபாய்
5. அம்பேத்கர் எத்தனையாவது குழந்தையாக பிறந்தார்? 14வது
6. அம்பேத்கர் மகாராஷ்டிரம் மாநிலத்திதின் இரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள ----- என்னும் ஊரில் பிறந்தார்? அம்பவாதே
7. அம்பேத்கர் தந்தை எங்கு பணியாற்றினார்? இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியர்
8. அம்பேத்கர் எங்கு உள்ள பள்ளியில் தமது கல்வியை தொடங்கினார்? சதாரா
9. அம்பேத்கரின் ஆசிரியர் பெயர்? மகாதேவ் அம்பேத்கர்
10. அம்பேத்கர் தன் ஆசிரியரின் மீதுள்ள அன்பின் காரணாமாக தன் பெயரை என்னவென்று மாற்றிக்கொண்டார்? பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
11. அம்பேத்கர் குடும்பம் எந்த ஆண்டு மும்பைக்கு சென்றது? 1904
12. அம்பேத்கர் எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் எந்த வருடம் பள்ளி படிப்பை முடித்தார்? 1907
13. அம்பேத்கர் எந்த மன்னரின் உதவியால் மும்பை பல்கலைக்கழகத்தில் 1912ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்? பரோடா மன்னர்
14. அம்பேத்கர் சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் ----- பணியாற்றினார்? உயர் அலுவலராக
15. அம்பேத்கர் யாருடைய உதவியால் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார்? பரோடா மன்னர் சாயாஜிராவ்
16. அம்பேத்கர் எந்த பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்? கொலம்பியா பல்கலைக்கழகம்
17. அம்பேத்கர் எந்த வருடம் "பண்டைக்கால இந்திய வணிகம்"என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்? 1915
18. 'இந்தியாவின் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்'என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை படைத்தவர் யார்? அம்பேத்கர்
19. அச்சில் வெளிவந்த அம்பேத்கர் முதல் நூல் எது? இந்தியாவின் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
20. அம்பேத்கர் 'இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்'என்ற ஆய்விற்காக எந்த பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது? கொலம்பியா பல்கலைக்கழகம்
21. 1920ஆண்டு அம்பேத்கர் பொருளாதார படிப்பிற்காக எங்கு சென்றார்? இலண்டன்
22. நூலகம் திறக்கும் போது முதல் ஆளாகவும் மூடும் போது கடைசி நபராகவும் சென்றவர் யார்? அம்பேத்கர்
23. அம்பேத்கர் முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற வருடம்? 1921
24. அம்பேத்கர் ரூபாய் பற்றிய பிரச்னை என்னும் ஆரய்ச்சிக் கடடுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு? 1923
25. அம்பேத்கர் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு? 1923
26. அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை"என்ற அமைப்பை நிறுவிய ஆண்டு? 1924
27. "நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை மூன்றாவது தெய்வம் நன்னடத்தை என கூறியவர் யார்? அம்பேத்கர்
28. இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு? 1930
29. "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ அதற்காகப் போராடுவேன் அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழுமனதுடன் ஆதரிப்போம் என்று கூடியவர் யார்? அம்பேத்கர்
30. அம்பேத்கர் ஒதுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று எந்த வட்டமேஜை மாநாட்டில் வலியுறுத்தினார்? இரண்டாவது வட்டமேஜை மாநாடு
31. இரட்டை வாக்குரிமை என்றால் என்ன? ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அழிப்பது
32. இரட்டை வாக்குரிமையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டவர் யார்? காந்தியடிகள்
33. பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது? 1931செப்டம்பர் - 24
34. பூனா ஒப்பந்தம் யாருக்கிடையே நடைபெற்றது? காந்தியடிகள், அம்பேத்கர்
35. மாநிலத்தில் சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 1935
36. சுதந்திரத் தொழிலாளர் காட்சியை உருவாக்கியவர் யார்? அம்பேத்கர்
37. அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை தொடங்கிய ஆண்டு? 1927
38. சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் அம்பேத்கர் எந்த அமைப்பை உருவாக்கினார்? சமாஜ் சமாத சங்கம்
39. அம்பேத்கர் நாசிக்கோவில் நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட ஆண்டு? 1930
40. அம்பேத்காருடன் இணைந்து முதல் வட்டமேஜசை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் யார்? இராவ்பகதூர், இரட்டைமலை சீனிவாசன்
41. இந்தியா விடுதலை பெற்ற ஆண்டு? 1947ஆகஸ்ட் - 15நாள் திங்கள்கிழமை
42. ஜவஸர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்? அம்பேத்கர்
43. இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர்? அம்பேத்கர்
44. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கும் தீர்மானம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 1947ஆண்டு ஆகஸ்ட் 29
45. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு யார் தலைமையில் அமைக்கப்பட்டது? அம்பேத்கர்
46. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள்? மொத்தம் ----- அம்பேத்கர், கோபால்சாமி, அல்லாடும் கிருஷ்ணமூர்த்தி, கே. எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவ்ராவ், டி. பி. கைதான்? 7பேர்
47. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு எந்த ஆண்டு அறிக்கையை ஒப்படைத்தது? 1948பிப்ரவரி - 21
48. உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக விளங்குகிறது? இந்தியா
49. அரசியல் அமைப்பு சட்டம் எவ்வாறு இருக்கும்? எழுதப்பட்டோ, எழுதப்படாததாகவோ இருக்கும்
50. மிகசசிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் எதைக் கூறுகின்றனர்? இந்திய அரசியலமைப்புச் சட்டம்
51. அம்பேத்கர் எந்த சமயத்தின் மெது பற்றுக்கொண்டிருந்தார்? புத்த சமயம்
52. அம்பேத்கர் எந்த நாட்டில் நடந்த புத்த துறவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டார்? இலங்கை
53. அம்பேத்கர் நாக்பூரில் இலட்சக்கனக்கானா மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஆண்டு? 1956ஆண்டு அக்டோபர் - 14
54. அம்பேத்கர் எழுதிய"புத்தரும் அவரின் தம்மமும்"என்னும் புத்தகம் எந்த ஆண்டு வெளியானது? 1957
55. அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது? 1990ஆண்டு
56. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்? அம்பேத்கர்
57. பூனா ஒப்பந்தம் ----- மாற்ற ஏற்படுத்தப்பட்டது? இரட்டை வாக்குரிமையை
58. அம்பேத்கரின் சமுகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ----- விருது வழங்கியது? பாரத ரத்னா
59. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல்? புத்தரும் அவரின் தம்மமும்
60. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ----- சென்றார்? இலண்டன்