8th தமிழ் இயல் 5.6 திருக்குறள்

1. ----- நின்று நடத்துவதே சிறந்த ஆடசியாகும்? நடுவுநிலைமை
2. வையகம் என்பதன் பொருள் என்ன? உலகம்
3. "இறை"என்னும் சொலின் பொருள் என்ன? அரசர்
4. அரசரை அவரது ----- காப்பாற்றும்? குற்றமற்ற ஆட்சி
5. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ----- தகுதி அறிந்து பேச வேண்டும்? அவையின்
6. "கண்ணோடாது'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? கண் + ஓடாது
7. "கசடற'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? கசடு + அற
8. என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? என்றாய்ந்து