8th தமிழ் இயல் 5.2 பாடறிந்து-ஒழுகுதல்

8th தமிழ் இயல் 5.2 பாடறிந்து-ஒழுகுதல்
: :

1. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்"என்ற பாடல் வரியை பாடியவர் யார்? நல்லந்துவனார்
2. அலந்தவர் என்பதன் பொருள் என்ன? வறியவர்
3. செறாஅமை என்பதன் பொருள் என்ன? வெறுக்காமை
4. நோன்றல் என்பதன் பொருள் என்ன? பொறுத்தல்
5. போற்றார் என்பதன் பொருள்? பகைவர்
6. கிளை என்பதன் பொருள் என்ன? உறவினர்
7. பேதையார் என்பதன் பொருள் என்ன? அறிவற்றவர்
8. பொறை என்பதன் பொருள் என்ன? பொறுமை
9. கலித்தொகை ஒரு? எட்டடுத்தொகை நூல்களுள் ஒன்று
10. கலிப்பா என்னும் பா வகையால் ஆன நூல் எது? கலித்தொகை
11. கலித்தொகை எத்தன பாடல்களை கொண்டது? 150பாடல்கள்
12. கலித்தொகை எத்தனை பிரிவுகளை உடையது? 5 பிரிவுகள்
13. (குறின்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கழி) கலித்தொகையை தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
14. நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார்? நல்லந்துவனார்
15. இல்வாழ்வு என்பது? வறியவர்க்கு உதவுவது
16. பாதுகாத்தல் என்பது? அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்
17. பண்பு எனப்படுவது? சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
18. அன்பு எனப்படுவது? உறவினர்களுடன் வெறுப்பின்றி வாழ்தல்
19. அறிவு எனப்படுவது? அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்
20. செறிவு எனப்படுவது? முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை
21. பொறுமை எனப்படுவது? தம்மை இகழ்வாரை பொறுத்தல்
22. பசியால் வாடும் ----- உணவளித்தல் நமது கடமை? அலந்தவர்க்கு
23. நம்மை ----- பொறுத்துக்கொள்ள வேண்டும்? இகழ்வாரை
24. மறைபொருளைக் காத்தல் ----- எனப்படும்? நிறை
25. பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? பாடு + அறிந்து
26. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? முறையெனப்படுவது
27. மறாஅமை என்பதன் என்ன? செறிவு